அந்த நிறுவனத்தில் பணிபுரியும் திண்டுக்கல்லை சேர்ந்த பாண்டியன்(25), புதுச்சேரியை சேர்ந்த சுரேந்தர்(23) ஆகியோர் னமும் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது ஒவ்வொரு மடிக்கணினிகளாக தங்கள் பையில் வைத்து நைசாக திருடிச்சென்று உள்ளனர். இவ்வாறு 3 மாதத்தில் 89 மடிக்கணினிகளை திருடிச்சென்று உள்ளனர்.