அவருடன் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டார். இதைத் தொடர்ந்து, மேற்கு மாவட்ட தேமுதிக சார்பில் ஏழை, எளியோருக்கு தையல் மிஷின், சலவை பெட்டி, ஹெல்மெட் ஆகியவற்றை விஜயகாந்த் வழங்கினார்.
ஆனால், இன்றோ எங்கு பார்த்தாலும் அம்மா புராணம். இப்போதுள்ள நிலைமைபற்றி நாம் கூற வேண்டுமானால் தொலைகாட்சி நேர்காணலில் அதிமுக பிரமுகர்கள் பேசும்போது அம்மாவின் அந்த சாதனை, இந்த சாதனை என வர்ணிக்கின்றனர்.