மேலும், நடிகர் சிம்புவுக்கும், இசையமைப்பாளர் அனிருத் ஆகியாருக்கு எதிராக மாதர் சங்கத்தினர் போராடத்தில் குதித்தனர். இதனால், சிம்பு மற்றும் அனிருத் மீது கோவை மற்றும் சென்னை காவல்துறை வழக்கு பதிவு செய்தது.
இந்த நிலையில், விழுப்புரம் அருகே எஸ்.வி.எஸ். இயற்கை யோகா கல்லூரி மாணவிகள் 3 பேர் மரணத்திற்கு மாதர் சங்கங்கள் போராடவில்லை. சிம்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என போராடியவர்கள் எல்லாம் இன்று எங்கே போனார்கள் ? என்று இயக்குனர் டி.ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார். பதில் சொல்லுமா மாதர் சங்கங்கள்.