மேலும் வைகோவின் ஈழம் தொடர்பான கொள்கையை மக்கள் நல கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்டு கட்சிகள் ஏற்றுக்கொள்கின்றனவா? இல்லை கம்யூனிஸ்டு கட்சிகளின் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை வைகோ ஏற்றுக்கொள்கிறாரா? என்ன ஒரு விசித்திரமான ஜந்து இது என எச்.ராஜா விமர்சித்துள்ளார்.