இது குறித்து, திண்டுக்கல்லில், தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவன தலைவர் தி.வேல்முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கூறியது போல், மாநில அரசு அவசர சட்டம் பிறப்பித்து ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தலாம். எனவே, இனி இந்த விஷயத்தில், மாநில அரசு மத்திய அரசை சார்ந்து இருக்க தேவையில்லை என்றார்.