அப்போது, நரபலி கொடுக்கப்பட்டு புதைக்கப்பட்டதாக கூறப்படும் மனநலம் பாதிக்கப்பட்ட இரண்டு ஆண்களின் உடல்கள் இருந்ததாக கூறப்படுகிறது. பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்டியெடுக்க காவல்துறையினர் முயற்சி செய்தபோது, எலும்புகள் சேதமடைய வாய்ப்பிருப்பதால், மண்வெட்டி மூலம் தோண்டுமாறு சகாயம் கட்டளையிட்டார். அதன் அடிப்படையில் தோண்டும்பணி தற்போது நடைபெற்று வருகிறது.