அப்போது, நடிகர் சங்க தேர்தல் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது இதற்கு பதிலளித்த விஜயகாந்த், “தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு ரூ.4 கோடி கடன் இருந்தது உண்மை தான். ஆனால் பதவிமுடிந்து நான் வெளியேறியபோது வைப்பு நிதியாக ஒரு கோடி இருந்தது. ஆனால் அதைபற்றி யாரும் பேசாதது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்.