இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களுக்கு இலவசமாக பழுது நீக்கும் முகாம் நடத்தப்படுமென தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். ஆனால் அந்த முகாம்களில் பல்வேறு காரணங்களை கூறி பணம் வசூல் செய்வதாகவும், வாகனங்களை பத்து நாட்களுக்குப் பிறகே திரும்ப பெறமுடியுமென கூறுகின்றனர்