இந்ந்நிலையில் அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்து வந்த விஜயகாந்த் காவல்துறையின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க வழக்கமாக வரும் காரில் வராமல் வேறு காரில் பகல் 11:30 மணிக்கு ரகசியமாக வந்து அப்துல் கலாம் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திவிட்டு பத்தே நிமிடங்களில் அங்கிருந்து கிளம்பிவிட்டார்.