அனேகமாக அவர் இந்த தேர்தலோடு ஓடி விடுவார். வைகோ பேசி பேசி பல் தேஞ்சதுதான் மிச்சம். அவரால் ஒன்றும் சாதிக்க முடியாது. திமுக ஏற்கனவே முடிந்து போன கதை. முதல் அமைச்சர் ஜெயலலிதா பெண்கள் மீது அதிக அக்கறை உள்ளவர். அதனால்தான் அவர்களுக்கு தாலிக்கு தங்கம், மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகிய இலவசங்களை கொடுத்தார். இந்த முறையும் அதிமுக வெற்றி பெற்று அம்மாவே அடுத்த முதலமைச்சர் ஆவார்” என்று கூறினார்.