வருகிற சட்டபேரவை தேர்தலில் தேமுதிக தலைவரும், மக்கள் நலக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான விஜயகாந்த் உளுந்தூர் பேட்டை தொகுதியில் போட்டியிடுகிறார். இதையடுத்து உளுந்தூர்பேட்டை தொகுதியில் தற்போது அவர் பிரச்சாரம் செய்துவருகிறார். நேற்று அத்தொகுதிக்குட்பட்ட எலவனாசூர்கோட்டையில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவ்ர் பேசியபோது,