விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் வெற்றி பெறுவது சந்தேகம்தான், தோல்வியடைவார், இழுபறி, மூன்றாம் இடத்துக்கு தள்ளப்படுவார் என ஊடகங்களில் கருத்துக்கணிப்புகள் வெளிவருகின்றன. இந்நிலையில் அதே தொகுதியில் அவர் கோபப்பட்டது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி: புதிய தலைமுறை
விஜயகாந்த் கோபப்பட்ட அப்புறம் என்ன அதிரடி தான். தொண்டர் கூச்சலிட்டதும், விஜயகாந்த் கையை நீட்டி அமைதியாக இருக்குமாறு கூறினார். ஆனால் அந்த தொண்டர் தொடர்ந்து கூச்சலிட கடுப்பகி போன விஜயகாந்த் அடிச்சு தூக்குடா அந்த ஆளை என்று கூறினார். எத்தனை தடவைதான் சொல்றது... கம்முன்னு இருக்கணும் என்னா? என்று கூறினார்.