டி.என்.பி.எஸ்.சி சார்பில் கடந்த மாதம் 12ஆம் தேதி அன்று கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான தேர்வு அறிவிக்கப்பட்டது. இதற்கான, நேரடி நியமனத்துக்கு தேர்வாளர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பங்களை பதிவு செய்ய இறுதி நாளாக டிசம்பர் 14 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
ஆனால், தமிழகத்தில் கனமழை மற்றும் அசாதாரண சூழல் காரணமாக இந்த தேர்வுக்கான விண்ணப்பிக்க கால அவகாசம் டிசம்பர் 31 ஆம்தேதி வரை நீடிகத்கப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பக்கட்டணம் செலுத்த கடைசி நாளாக ஜனவரி மாதம் 2 ஆம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.