புதுவையிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு துக்க நிகழ்ச்சிக்கு சிலர் வேன் மூலம் சென்றனர். திருநின்றியூரில், வேன் சாலையில் வேகமாக சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறக ஓடி கவிழ்ந்தது. இந்த விபத்தில், 20 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களை அங்கிருந்தவர்கள் உடனே மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனை அட்மிட் செய்தனர்.