பெரம்பலூரில் நடைபெற்ற தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய விஜயகாந்த், அதிமுக, தி.மு.க.வை தாக்கி பேசி உள்ளார். 2 கட்சிகளையும் அவர் சற்று தூரத்தில்தான் வைத்துள்ளார். மக்கள் நலக்கூட்டணிக்கு வருமாறு அவருக்கு நாங்கள் முழுமனதோடு அழைப்பு விடுத்துள்ளோம். மக்கள் நலக்கூட்டணியில் தேமுதிக இடம்பெற அவரது பதிலுக்காக நாங்கள் காத்திருக்கிறோம் என்றார்.