வைகை அணை தனது கொள்ளவான 71 அடியில் 66.8 அடியைத் தாண்டியுள்ளது. இதனால், வைகை அணையிலிருந்து, தண்ணீர் திறக்கப்படவுள்ளது.
அதன்படி தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், மற்றும் சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களில் வைகை ஆற்றின் கரையோறங்களில் வசிக்கும் மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.