அதன்பின்னர், காவல்துறையினருக்குத் தெரியாமல் விமலாவின் சடலத்தை அவரது பெற்றோர் எரித்தனர். விமலாவின் சடலத்தோடு, அவரது உடமைகளும் எரிக்கப்பட்டன. இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அந்தப் பெண்ணின் பெற்றோர் உட்பட 8 பேரைக் கைதுசெய்துள்ளனர்.