அப்போது, கெளசல்யாவும், சங்கருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இவர்களது காதலுக்கு, கௌசல்யா வீட்டில் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இந்த எதிர்ப்பையும் மீறி, சில மாதங்களுக்கு முன்னர் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த இளம் தம்பதியினரை நேற்று பட்டப்பகலில் உடுமலை பேருந்து நிலையம் அருகில் மூன்று பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் கனவர் உயிரிழந்தார், மனைவி படுகாயங்களுடன் மருத்துவமனையில் உள்ளார்.