சம்பந்தப்பபட்ட அந்த பள்ளியில் 20-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கின்றனர். அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் பள்ளிக்கு வந்து வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்விட்டு வீட்டுக்கு செல்வதும், பள்ளியில் உள்ள ஆயா தனது சொந்த விஷயங்களுக்காக வெளியே செல்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.