இவரது மனைவி பிரசன்ன லட்சுமி, குத்தாலத்தில் ஒரு பள்ளியை நடத்தி வருகிறார். கிருஷ்ணராஜூ வின் மனைவி பிரசன்ன லட்சுமி நடத்தி வரும் பள்ளி வளாகத்தில் மாலை நேரங்களில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான சி.பி.எஸ்.இ. பாடப்பிரிவு மாணவ-மாணவிகளுக்கு கிருஷ்ணராஜூ டியூசன் எடுத்தார்.
இதைத் தொடர்ந்து, மாணவியின் பெற்றோர் காவல்துறையினரிடம் புகார் செய்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கிருஷ்ணராஜூவை கைது செய்தனர். பின்னர்அவர் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.