இந்த போராட்டம் குறித்த பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் தமிழக போககுவரத்துத் துறை அமைச்சருடன் சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி., அண்ணா தொழிற்சங்கம், தொழிலாளர் முன்னேற்ற சங்கம், எச்.எம்.எஸ்., பி.எம்.எஸ். உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.