இதை அங்கு நின்றிருந்த ஸ்டேஷன் மேலாளர் பிரேம்குமார் கவனித்தார். மேலும், உடனடியாக ரயிலை நிறுத்துமாறு டிரைவருக்கு சிக்னல் கொடுக்கச் சொல்லி அங்கிருந்த ஊழியரிடம் தெரிவித்தார். உடனே சிக்னல் கொடுக்கப்பட்டது. அதற்குள் அந்த ஊழியர் ஓடி டிரைவரிடம் ரயிலை நிறுத்தச் சொன்னார்.