நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கக் கட்டணங்களை உடனே ரத்து செய்ய இயலாது, ஆனால், கட்டணத்தை குறைக்க மத்திய அரசு முயற்சி செய்யும் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.
எனவே, இந்த நிலையில், நெடுஞ்சாலைக் சுங்கக் கட்டணங்களை உடனே ரத்து செய்ய இயலாது. ஆனால், நெடுஞ்சாலைக் கட்டணத்தை குறைக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார்.