வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்

திங்கள், 31 ஆகஸ்ட் 2015 (11:13 IST)
தனி நபர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய நுங்கம்பாக்கம் வணிக வாளக்தில் சிறப்பு கவுண்டர்கள் தொடங்கப்பட்டுள்ளன.
 
இங்கு கடந்த சில நாட்களாக பொதுமக்கள் தங்களுடைய வருமான வரியை தாக்கல் செய்து வருகின்றனர்.
 
மேலும் தனி நபர் வருமானம் 5 லட்சத்திற்க்கு மேல் இருந்தால் இணையத்தளத்தில் தாக்கல் செய்யலாம் என வருமான வரித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில் சிறப்பு கவுண்டரில் பொதுமக்கள் தங்களுடைய வருமான வரி கணக்கை ஆர்வத்துடன் செலுத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்