சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் நிலம் கையகபடுத்தும் சட்ட மசோதாவை கொண்டுவந்த மத்திய அரசுக்கும் அதை ஆதரித்த அதிமுக அரசுக்கும் கண்டனம் தெரிவித்தார். நிலம் கையகபடுத்தும் மசோதாவை எதிர்த்து வரும் 23 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் காங்கிரஸ் சார்பில் ஆர்பாட்டம் நடத்தப்படும் என்றார்.