நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் 134 தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றது. இதனையடுத்து, தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார். மேலும், அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
இதனையடுத்து, தேர்தல் வெற்றி பெற்றவர்களும், வெற்றி வாய்ப்பை இழந்தவர்களும் வாக்காளர்களுக்கு உடனே நேரில் சென்று சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.