அதேபோல் நாளை மற்றும் நாளை மறுநாள் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த இரண்டு நாட்களில் அதிகாலை 3.50 மணிக்கு திருவள்ளூரில் இருந்து சென்ட்ரல் செல்லும் ரயில் மற்றும் அதிகாலை 4 மணிக்கு சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர் செல்லும் ரயில் ரத்து செய்யப்படுவதாகவும் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.