அப்போது, அந்த வழியாக வந்த ஒரு புலி அந்த தொழிலாளியை தாக்கியது. அத்துடன அவரது தலையை கடித்து குதறி, தலையை கவ்விச் சென்றது.
இந்நிலையில், புலியின் நடமாட்டம் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால், அப்பகுதி பொதுமக்கள் பீதியடைந்துள்ளர்.