திருநெல்வேலி பாளையங்கோட்டையை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது மகன் ராமன். இவர் திருநெல்வேலியை சேர்ந்த உதயக்குமார் என்பவரது லாரியில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். கடந்த வாரம் ராமன் ஆந்திராவில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து நொறுக்கு தீனி உணவு பண்டங்களை ஏற்றுவதற்காக அங்கு சென்றுள்ளார்.