இந்நிலையில் அப்பல்லோ நிர்வாகம் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளதாக இணையதளங்களில் ஒரு செய்தி பரவி வருகிறது. அதில் ஜெயலலிதாவிற்கு பொருத்தப்பட்டிருந்த செயற்கை சுவாச கருவி தானாக அகற்றப்பட்டதால் தான் அவர் உயிர் பிரிந்தது என அப்பல்லோ நீதிமன்றத்தில் கூறியுள்ளதாக செய்திகள் பரவுகின்றன.