அந்த தகவல்களைக் கேட்ட பின்னர் ஜெயலலிதா மிகவும் சோர்வடைந்துள்ளார். பின்னர் அது தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து சசிகலா மற்றும் அரசு செயலாளர்களுடன் விவாதித்து கொண்டிருந்திருக்கிறார். இந்த விவாதத்தின் போது மன அழுதத்துடன் பேசிய ஜெயலலிதா மயங்கியதாக கூறப்படுகிறது.