திமுகவில் அதன் தலைவர் கருணாநிதி வழியை பின்பற்றி, ஐ.பெரியசாமியும், அவரது மகன் செந்தில்குமாரும் அடியெடுத்துவைத்துள்ளனர்.
அதே போல், ஆத்தூர் தொகுதியில் திமுக சார்பில் வெற்றி பெற்ற ஐபெரியசாமியும், அவரது மகன் செந்தில்குமார் பழனி தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொண்டனர்.