கடந்த சில வாரங்களுக்கு முன்பு, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில், சிறுமியின் தந்தை முத்துப்பாண்டி, சகோதரர் கார்த்திக், காவல் உதவி ஆய்வாளர் சங்கர், பேருந்து நடத்துநர் நமச்சிவாயம் உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.