தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்தார் என இன்று மாலை 6 மணியளவில் செய்திகள் காட்டுத்தீ போல பரவியது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் உச்சக்கட்ட பரபரப்பு நிலவியது. இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மருத்துவர்கள் குழு தீவிரி சிகிச்சை அளித்து வருவதாக அறிக்கை வெளியிட்டு அப்பல்லோ மருத்துவமனை அவரது இருப்பை உறுதி செய்தது.