அவரை பரிசோதித்த மருத்துவர் மாணவி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளார் என கூற பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து திருவள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் அதிரடியாக ஆசிரியர் சீனிவசனை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் மேலும் 5 மாணவிகளை இந்த ஆசிரியர் சீரழித்தது தெரியவந்துள்ளது.