×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
டாஸ்மாக் கடையை மூடக்கோரி கல்லூரி மாணவர்கள் போராட்டம்: காவல்துறையினர் தடியடி
திங்கள், 3 ஆகஸ்ட் 2015 (13:12 IST)
சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவ, மாணவிகள் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பூந்ததமல்லி நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்தினர்.
அப்போது, ஹாரிங்டன் சாலையில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கினர்.
அப்போது அங்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கண்முடித்தனமாத் தாக்கினர்.
இதனால், மாணவர்கள் சிலருக்கு தலையிலும் உடலிலும் காயம் ஏற்பட்டது. அப்போது பல மாணவர்களை காவல்துறையினர் அடித்து இழுத்துச் சென்றனர்.
மணவிகளை காவல்துறையினர் காலால் உதைத்தனர். அப்போது காவல்துறையினருக்கு எதிராக முழக்கமிட்ட ஒரு மாணவி மயக்கமடைந்தார்.
இதனால், அப்பகுதியில் சாலை போக்குவரத்து பாதிக்கப்படடுள்ளது. இதனால் பதற்றம் நிலவுகிறது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்
சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!
ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!
தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!
வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!
செயலியில் பார்க்க
x