கன்னியாகுமரி மாவட்டம், உண்ணாமலைக்கடை பேரூராட்சியில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி கடந்த வெள்ளிக்கிழமை அன்று காந்தியவாதி சசிபெருமாள் செல் போன் டவர் மீது ஏறி நடத்திய போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, அவர் உயிரிழந்தார்.
இதனையடுத்து, அந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது. ஆனால், அந்த கடையை பள்ளியாடி பகுதியில் மாற்ற மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் முயற்சி செய்வதாக தகவல் வெளியானது.