அப்போழுது கூறுகையில்: தாம்பரத்தில் மனித நேய மக்கள் கட்சி சார்பாக பேராசிரியர் ஜவாகிருல்லா கூட்டியது உண்மையான பொதுக்குழு கூட்டம் அல்ல. எங்களை நீக்கியது சட்டவிரோதம். நாங்கள்தான் சட்டப்பூர்வமான மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள், அடுத்தகட்ட எங்களது நடவடிக்கை குறித்து என்னுடைய ஆதரவாளர்களுடன் கலந்து பேசி விரைவில் முடிவை அறிவிப்போம்.