தமிழகத்தில் மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சனி, 10 அக்டோபர் 2015 (11:27 IST)
தமிழகம் மற்றும் புதுவையில் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


 

 
வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்றும் மழை பெய்யும் என்றும், அக்டோபர் 12 ஆம் தேதி முதல் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
தமிழகம் மற்றும் புதுவையின்  பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்