இதை சற்றும் எதிர்பாரத போலீசார் திடுக்கிட்டு, அவர்களை உடனே, தடுத்து நிறுத்தி முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத்தை பறிமுதல் செய்தனர். பின்பு, போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களை போலீசார் கைது செய்தனர். முதலமைச்சர் ஜெயலலிதாவின் படைத்தை மிகவும் பாதுகாப்பாக உயர் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.