தமிழக அரசிடம் திமுக ரூ ஒரு கோடி நிதி: மு.க.ஸ்டாலின் வழங்கினார்

செவ்வாய், 24 நவம்பர் 2015 (23:15 IST)
மழை வெள்ள நிவாரணப் பணிகளுக்காக திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட நிவாரண நிதி ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசிடம் வழங்கினார்.
 

 
மழை வெள்ள நிவாரணப் பணிகளுக்காக திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட நிவாரண நிதி ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை இன்று தலைமைச் செயலகத்தில் உள்ள நிதித்துறை செயலாளர் கே.சண்முகத்திடம் தமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அப்போது, திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன், ஐ.பெரியசாமி ஆகியோர் உடன் இருந்தனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்