இதைத் தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், ப.சிதம்பரம், தனுஷ்கோடி ஆதித்தன், சுதர்சன நாச்சியப்பன், தங்கபாலு, திருநாவுக்கரசர், ஜெயக்குமார், செல்லக்குமார், குமரி ஆனந்தன், கிருஷ்ணசாமி உள்ளிட்ட தலைவர்களை கட்சி மேலிடம் அழைத்துள்ளது.
தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் ஒருங்கிணைப்பு இல்லாத சூழ்நிலை நிலையில், இந்த கூட்டம் கூடுவது கட்சிக்குள் நிலவும் கோஷ்டி மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியும் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.