அதைத்தொடர்ந்து தற்போது விஷத்தன்மையுடைய சொறி மீன்களை கடலில் அதிக அளவில் விட்டு, தமிழக மீனவர்களை அச்சுறுத்துவதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. இந்த சொறி மீன்கள் உடலில் பட்டால் அரிப்பு ஏற்படும் சில சமயங்களில் உயிருக்கே பாதிப்பு ஏற்படுத்தும் தன்மை கொண்டவை.