இது குறித்து, சென்னையை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் சீனிவாசன், தமிழக சபாநாயகர் தனபாலுக்கு மனு ஒன்று அனுப்பியுள்ளார். அதில், செய்தியாளர்கள் பேட்டி எடுக்கும் போது, அநாகரீகமாக நடந்து கொண்ட எதிர்க்கட்சித்தலைவர் விஜயகாந்த் , மிரட்டல் விடுத்த தேமுதிக எம்.எல்.ஏ. பார்த்தசாரதி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.