சுவாதி படுகொலை செய்யப்பட்டு ரயில் நிலையத்தில் கிடந்த போது அவரது தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன், இன்னும் எத்தனை நாட்கள் நாங்கள் சுவாதியை பாதுகாத்து வைக்க முடியும் என புலம்பியதாக சொல்லப்படுகிறது. அப்படியானால் சுவாதிக்கு ஏதோ அச்சுறுத்தல் இருந்திருக்க வேண்டும் என கூறப்படுகிறது.