சுவாதி கொலையில் கைது செய்யப்பட்ட ராம்குமார் காவல் துறையினரிடம் பிடிப்படக் கூடாது என்பதற்காக கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். அவரை காவல் துறையினர் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ராம்குமாருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் ஒருவர் கூறியதாவது:–
மேலும் வெட்டுக்காயத்தின் ஆழம் அதிகமாக இருந்தாலும் உயிருக்கு ஆபத்து ஏற்படும். ஆனால் ஆழம் அதிகம் இல்லாமல் ஏதோ கழுத்தை வெட்டி நாடகம் ஆட வேண்டும் என்றும், விசாரணையில் இருந்து பேசாமல் சில காலம் தப்பிக்கலாம் என்பதும் போலும் செயல்பட்டுள்ளார்.