நுங்கம்பாக்கத்தில் நடைப்பெற்ற சுவாதியின் கொலை தமிழகத்தில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒருவேலை அந்த இடத்தில் சிசிடிவி கேமிரா இருந்திருந்தால் எளிமையான குற்றவாளியை அடையாளம் கண்டு இருந்திருக்கலாம். ஆனால் அந்த ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமிரா இல்லாததால் குற்றவாளியை இன்னும் கைது செய்ய முடியவில்லை.
இதன் மூலம் ரயில் நிலையங்களில் நடக்கும் குற்ற சம்பவங்களை துல்லியமான கண்டறிய உதவும். தற்போது முதற்கட்டமாக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூடுதலாக 48 கேமிராக்கள், எழும்பூர் ரயில் நிலையத்தில் 28 கேமிராக்கள் மற்றும் தம்பரம் ரயில் நிலையத்தில் 22 கேமிராக்கள் ஆகியவை பொருத்தப்பட உள்ளன.