இந்நிலையில், இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த சுப்பிரமணி, மோட்டார் சைக்கிளில் இருந்து ஒரு பாட்டிலில் பெட்ரோலை பிடித்து வீட்டிற்குள் சென்று கதவை பூட்டி, பெட்ரோலை முதலில் தனது உடலிலும், பின்னர் தூங்கிக் கொண்டிருந்த மனைவி, மகன் மீதும் ஊற்றி தீ வைத்துள்ளார்.