நித்யாவின் இருசக்கர வாகனத்தில் ஒரு கடிதம் இருந்துள்ளது. அதில் நித்யா "எனது வாழ்க்கையில் ஏகப்பட்டப் பிரச்சினைகள். ஆகவே அதிக மன உளைச்சலுக்கு ஆளாகினேன். மன உளைச்சல் கொடுத்தக் கடவுளிடம் சென்று கேட்கப் போகிறேன். மகனை விட்டுச் சென்றால் கஷ்டப்படுவான் என்பதால் அவனையும் அழைத்துச் செல்கிறேன்" என்று எழுதியிருந்தார்.