ராஜபாளையம் நாங்குநேரியைச் சேர்ந்தவர் குருநாதன். இவரது மகன் கோட்டரக்கன். இவர் தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வந்தார். கோட்டரக்கன் செப், 22 (நேற்று) இரவு சுமார் 9 மணியளவில் தனது அறைக்கு சென்று புத்தகம் ஒன்று எடுத்து வருவதாக தன் நண்பர்களிடம் கூறி விட்டு சென்றார்.